Tuesday 24 April 2018

தாது மணல் தொழிலுக்கு எதிராக மாவட்ட உயர் அதிகாரியே செயல்படுவது பற்றி தொழிலாளர்கள் புகார்

தாது மணல் தொழிலாளர்களுக்கு எதிராக அரசு அதிகாரிகளே சதி வலை பின்னுவதை உயர்நீதிமன்றத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஆய்வுக்கு வரும் போது தாது மணல் தொழிலாளர்கள் நேரில் சென்று விளக்கம் அளித்தார்கள். சில குறிப்பிட்ட ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்தாலும் உண்மையை உரக்க சொல்லும் டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கை விரிவாக செய்தி வெளியிட்டது. அது பற்றிய விபரத்தை பார்ப்போம்.





No comments:

Post a Comment